Sunday, March 31, 2013

ஒற்றை வானம்
சிதறிப்  பறக்கும் பறவைகள் ,
அவை ஒற்றை கால் ஊன்றி நிற்க பூமி இல்லை
உண்மை அறிந்து சோர்ந்த பறவைகள் திசை தெரியாமல் பச்சை தேடி பறக்கின்றன.


No comments:

Post a Comment