ஒற்றை வானம்
சிதறிப் பறக்கும் பறவைகள் ,
அவை ஒற்றை கால் ஊன்றி நிற்க பூமி இல்லை
உண்மை அறிந்து சோர்ந்த பறவைகள் திசை தெரியாமல் பச்சை தேடி பறக்கின்றன.
சிதறிப் பறக்கும் பறவைகள் ,
அவை ஒற்றை கால் ஊன்றி நிற்க பூமி இல்லை
உண்மை அறிந்து சோர்ந்த பறவைகள் திசை தெரியாமல் பச்சை தேடி பறக்கின்றன.
No comments:
Post a Comment